#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }
Showing posts with label அணுக்கள். Show all posts
Showing posts with label அணுக்கள். Show all posts

Sunday, November 13, 2011

அணுக்கள் பற்றி தமிழில் காணப்படும் சேதிகள்


அணுவைப்பற்றி சங்க கால தகவல்கள் சொல்லும் சேதி

கம்பராமாயணத்தில் உள்ள யுத்தகாண்டத்தில் ராவணுனக்கு விபீசணன் ஆலோசனை சொல்கிறான். அப்போது அவர் ஹிரண்யகசிபுரை பற்றிச்சொல்லும்போது கீழ்க்கண்டவாறு சொல்கிறான்

உங்கள் உள்ளான் உன் இறைவன் ? என்று தன் மகனைப் பார்த்து சீறினான் ஹிரண்யகசிபு.
பிரகாலதன் பதில் கூறுகிறான்

 ' சாணிலும் உளன், ஒரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்" 

என்று அணுவுக்குள்ளே அணுவாக இருக்கிறான் என்று சொல்கிறான். இதில் குறிப்பிட்டத்தக்க சேதி ஒரு சிறு அணுவை எடுத்து அந்த அணுவிலே 100 பகுதியில் ஒன்றிற்கு கோண் எனப்பெயரும் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

மேலும் போர்களத்தில் இந்திரஜித் இறந்துகிடக்கும்போது அவன் தாய் மண்டோதரி அழுகிறார், தலை சிறந்த வீரனான உன்னை - இந்திரனையே வென்ற இந்திரஜீத் என்ற பெயர் பெற்ற உன்னை, கொன்று விட்டார்களே, அணு ஆயூதத்தை ஏவ, அது ஓடிவந்து வெடித்துச்சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது என்கிறாள். அந்த வரி

உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா

ஆக அணுக்கள் அக்காலத்திலயே நம்முடைய ஆட்களுக்கு மிகச்சிறந்த அறிவு இருந்திருக்கிறது என்பதே உண்மை.
--------------------------------------------------------------------------------------------------------



ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------